நான்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடித்து
கானம் பாடும் வானம்பாடி-நான்
மெட்டுக்கு உருக்கொடுத்து
மெல்லவே முறுக்கெடுத்து
முகம் நிமிர்த்தி
கதிர்க்கரங்களால்
ஒளிச்ச்சாயம் கொண்டு
ஒரு கவிப்பிரசவத்துக்காய்
காத்திருக்கிறேன்.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "