RSS

பாதுகாப்பு வலயத்தில் 
வீட்டை தொலைத்த 80 வயது 
முதியவரின் புலம்பல்











ஊருக்கு கிழக்காலே
 விடி வெள்ளிதெரியும் 
என்று நினைத்தார்கள்..
ஊருக்கு போக இருபத்தொரு...
வருடங்கள் காத்திருந்தோம்...
சுற்றங்கள் சுற்றி ஒடி
திரிந்த இடம்....
சுடு காடாய் ஆனதென்ன
இடு காடு போகுமுன்னே - நான்
என் வீடு பர்க்க போகணுமே
தாங்காது என் மனசு
ஊர் பார்க்காம போகாது என் உயிரு.

கவி தனு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக