மனிதம் புனிதமாக
எங்கே செல்கிறது எம் வாழ்கை
இங்கே வேண்டும் சுதந்திர வேட்கை
கத்திகள் கொண்ட கைகள்
இரத்தம் நுகர வேண்டாமே....
ஆதி மனிதன் புனிதன் தானே...
இன்று ஆனோம் தீதனாக
தனி மனிதன் புனிதனாக வேண்டும்
பின் மனிதம் புனிதமாகும்
ஆண்டவன் உன் படைப்பில்
சிறந்ததுமனிதம் தானே
ஆறறிவு மனிதா ஐந்தறிவு
ஆனதென்ன
புத்தி மாறி சித்தம் கலங்கி
போனதென்ன
ஆன்மீக ஏர் எடு
உள்ளத்தை பதப்படுத்து
நேச விதைகள் விதை
அன்பை அறுவடை செய்
மனிதம் புனிதம் ஆகும்
வாழ்க்கை இனிதகும்
* கவிதனு*
எங்கே செல்கிறது எம் வாழ்கை
இங்கே வேண்டும் சுதந்திர வேட்கை
கத்திகள் கொண்ட கைகள்
இரத்தம் நுகர வேண்டாமே....
ஆதி மனிதன் புனிதன் தானே...
இன்று ஆனோம் தீதனாக
தனி மனிதன் புனிதனாக வேண்டும்
பின் மனிதம் புனிதமாகும்
ஆண்டவன் உன் படைப்பில்
சிறந்ததுமனிதம் தானே
ஆறறிவு மனிதா ஐந்தறிவு
ஆனதென்ன
புத்தி மாறி சித்தம் கலங்கி
போனதென்ன
ஆன்மீக ஏர் எடு
உள்ளத்தை பதப்படுத்து
நேச விதைகள் விதை
அன்பை அறுவடை செய்
மனிதம் புனிதம் ஆகும்
வாழ்க்கை இனிதகும்
* கவிதனு*
0 கருத்துகள்:
கருத்துரையிடுக