பாதுகாப்பு வலயத்தில்
வீட்டை தொலைத்த 80 வயது
முதியவரின் புலம்பல்
ஊருக்கு கிழக்காலே
விடி வெள்ளிதெரியும்
என்று நினைத்தார்கள்..
ஊருக்கு போக இருபத்தொரு...
வருடங்கள் காத்திருந்தோம்...
சுற்றங்கள் சுற்றி ஒடி
திரிந்த இடம்....
சுடு காடாய் ஆனதென்ன
இடு காடு போகுமுன்னே - நான்
என் வீடு பர்க்க போகணுமே
தாங்காது என் மனசு
ஊர் பார்க்காம போகாது என் உயிரு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக